ஸ்ரீல.சு.க. வுக்கு இரு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

377 0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவலப்பிட்டி மற்றும் மத்துகம தொகுதிகளுக்கு இரு புதிய அமைப்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான  மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குமார வெல்கம ஆகியோர் நீக்கப்பட்டுள்ள நிலையிலேயே நாவலப்பிட்டி தொகுதிக்கு எச்.ஏ. ரணசிங்கவும், மத்துகம தொகுதிக்கு பிரியங்கி அபேதேரவும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment