பாடசாலை மாணவி கர்ப்பமான சம்பவம் – அதிபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

Posted by - October 25, 2017
அநுராதபுரம் – கெக்கிராவ பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில், மாணவி ஒருவர் கர்ப்பம் அடைந்துள்ளதாக கூறி அவரை பாடசாலையில் இருந்து நீக்குவதற்கு…

அரசியலமைப்பு செயன்முறையை முற்றாக எதிர்ப்பதாக ரத்ன தேரர் தெரிவிப்பு

Posted by - October 25, 2017
புதிய அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறையால் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துக்கான சந்தர்ப்பம் முற்றாக தடுக்கப்படுவதாகவும் அதனை தான் முற்றாக எதிர்ப்பதாகவும்…

நல்லிணக்க செயலகத்தின் கால எல்லை நீடிப்பு

Posted by - October 25, 2017
நல்லிணக்க செயலகத்தின் கால எல்லையினை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காக இந்நாட்டின் சாதாரண பொது மக்களை அறிவுறுத்தி…

தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றம்

Posted by - October 25, 2017
உணவு தவிர்ப்பில் ஈடுபட்டு வரும் 3 தமிழ் அரசியல் கைதிகளும் இன்று பிற்பகல் அநுராதப்புரம் சிறைச்சாலை மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர்.…

இந்திய இலங்கை கடற்படையினர் ஆய்வுகளை நடத்தவுள்ளனர்

Posted by - October 25, 2017
இலங்கை கடற்படையினரும் இந்திய கடற்படையினரும் இணைந்து தென் மற்றும் மேல்மாகாண கரையோர பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர் இந்த…

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் நாடு திருப்பம்

Posted by - October 25, 2017
கடந்த 2 வருடக்காலப்பகுதியில் சிரியா மற்றும் ஈராக் உட்பட பல நாடுகளில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதரவாளர்கள் தமது சொந்த…

தலதா மாளிகை வளாகத்தில் வேண்டுதல்

Posted by - October 25, 2017
 அரசிலமைப்பு மறுசீரமைப்புக்கு எதிராக தேசாபிமான பிக்குகள் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகள் தலதா மாளிகை வளாகத்தில் இன்று வேண்டுதலில் ஈடுபட்டன.…

யாழில் துப்பாக்கிச் சூட்டு விசாரணையை மேற்கொள்ள விசேட குற்றத் தடுப்பு விசாரணை குழு!

Posted by - October 25, 2017
யாழ்ப்பாண மணியம் தோட்டம் உதயபுரம் பகுதியில் இளைஞர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக கொழும்பில்…

தாய்வான் வங்கி கொள்ளை – ஷலீல முனசிங்க உள்ளிட்ட நான்கு பேர் மீண்டும் விளக்கமறியலில் 

Posted by - October 25, 2017
தாய்வான் பா ஈஸ்டன் வங்கியில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் கைதான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க…

மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் ஆகக்குறைந்த தகுதியில் மாற்றமில்லை

Posted by - October 25, 2017
மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் ஆகக்குறைந்த தகுதியில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை என இலங்கை மருத்துவ சபையின்…