இலங்கை கடற்படையினரும் இந்திய கடற்படையினரும் இணைந்து தென் மற்றும் மேல்மாகாண கரையோர பகுதிகளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்
இந்த நடவடிக்கையில் இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சுட்லெஜ் ஈடுபடவுள்ளது
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் டிசம்பர் 21ஆம் திகதி வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது
ஏற்கனவே இந்த கப்பல் 2004ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் ஆய்வுகளை நடத்தியது