தாய்வான் வங்கி கொள்ளை – ஷலீல முனசிங்க உள்ளிட்ட நான்கு பேர் மீண்டும் விளக்கமறியலில் 

214 0
தாய்வான் பா ஈஸ்டன் வங்கியில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் கைதான லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஷலீல முனசிங்க உள்ளிட்ட நான்கு பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று கொழும்பு – கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் பிரசன்னபடுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அவர்கள் எதிர்வரும் நொவம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

Leave a comment