முத்துராஜவலை குப்பை பிரச்சினை: மனுவை விசாரிக்க முடிவு

Posted by - November 1, 2017
முத்துராஜவலை வனப் பகுதியில் குப்பை கொட்டுவதற்கு எதிராக, அப் பகுதி மக்கள் 30 பேர் சேர்ந்து தாக்கல் செய்த அடிப்படை…

விமான நகர அபிருத்திக்கான காணியை பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி

Posted by - November 1, 2017
நாட்டின் தொழில் பிரிவு உற்பத்திகளுக்கு பாரியளவு பங்களிப்பினை செய்துள்ள கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள எக்கல…

டி.கே.பி தசநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு.!

Posted by - November 1, 2017
11 இளைஞர்களின் கடத்தல் மற்றும் காணாமற்போதலுடன் தொடர்புபட்டாரென்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர்…

ரஞ்சனுக்கு கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவி

Posted by - November 1, 2017
ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் கட்சியின் பொதுச்செயலாளர் மூலம்…

அரசியல் யாப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளையும்

Posted by - November 1, 2017
அரசியல் யாப்பு நடவடிக்கை குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாளையும் (02) நடைபெறவுள்ளது. அதற்கான நடவடிக்கையை எடுப்பதாக சபாநாயகர்…

பல்கலை மாணவர்களுக்கு ஆதரவு: இலங்கை ஆசிரியர் சங்கம்!!

Posted by - November 1, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கை ஆசிரியர் சங்கம்…

முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்பு!

Posted by - November 1, 2017
யாழ்ப்பாணம்  கோப்பாய் கைதடி வீதியில்  பாலத்தடியில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கிறது. Np .HP-6340…

யாழில் சிறுவர் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு

Posted by - November 1, 2017
வடக்கு மாகாணத்தில் கடந்த ஒன்பது மாதங்களில் 87 சிறுவர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்பதுடன் வடக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களை விட…

கைக்குண்டை வைத்திருந்த குடும்பத்தலைவருக்கு சிறைத் தண்டனை

Posted by - November 1, 2017
வடமராட்சி, அல்வாய் பகுதியில் கைக்குண்டை உடமையில் வைத்திருந்த குடும்பத் தலைவருக்கு 8 மாதங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம்…