நவ.19-ம் தேதி நடைபெறும்!அண்ணா பல்கலைக்கழகம்

Posted by - November 4, 2017
கனமழை காரணமாக நேற்று ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நவம்பர் 19-ம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

நாட்டில் பெற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை – கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம்

Posted by - November 4, 2017
எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகத்தை இன்றைக்குள்…

தேங்காய்களை சேமித்து வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை

Posted by - November 4, 2017
சந்தைக்கு தேங்காய்களை விற்காமல் சேமித்து வைத்திருக்கும் பெரிய அளவிலான வர்த்தகர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெங்கு…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி அதிரடி தீர்மானம்

Posted by - November 4, 2017
ஒரே கூட்டணியாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது. இந்த நிலையில், கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர்களின் எண்ணிக்கை குறித்து…

சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

Posted by - November 4, 2017
கிண்ணியா காவல்துறை பிரிவிற்குற்பட்ட மாஞ்சோலைச்சேனை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக திருகோணமலை…

பாலிதவின் குற்றச்சாட்டு

Posted by - November 4, 2017
அரசியல்வாதிகளின் நெருங்கியவர்களுக்கு பதவிகளை பெற்றுகொடுத்தல் அண்மைக் காலத்தில் அதிகமாக காணக்கூடியதாக இருந்ததாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார். அகலவத்தை பிரதேசத்தில்…

ஜனவரி மாதம் முதல் கடன்களை செலுத்த முடியும் – பிரதமர்

Posted by - November 4, 2017
ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தின் ஊடாக கிடைக்கும் நிதியில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல், கடன்களை செலுத்த முடியும் என…

விபத்தில் மூவர் பலி

Posted by - November 4, 2017
மினுவாங்கொட 18வது மைல்கல் பகுதியில் டிரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி இடம்பெற்ற விபத்தில் 3 பேர் உயரிழந்துள்ளனர். மேலும்…