அரசியல்வாதிகளின் நெருங்கியவர்களுக்கு பதவிகளை பெற்றுகொடுத்தல் அண்மைக் காலத்தில் அதிகமாக காணக்கூடியதாக இருந்ததாக பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.
அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க அதிகாரிகள் வெளிநாடு சென்றாலும், அதனால் நாட்டுக்கு எந்த பயனும் இல்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

