தேங்காய்களை சேமித்து வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை

481 0

சந்தைக்கு தேங்காய்களை விற்காமல் சேமித்து வைத்திருக்கும் பெரிய அளவிலான வர்த்தகர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெங்கு தொடர்பிலான வாரியம் இதனை தெரிவித்துள்ளது.

குறித்த வாரியத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment