இலங்கையின் நகரொன்றுடன் சகோதர நகராக இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்

Posted by - November 7, 2017
தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தென்கொரியா விஜயம்

Posted by - November 7, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். எயர் போர்ஸ் வன் என்ற வானூர்தி ஊடாக தென்கொரிய…

இந்தியாவில் இடம்பெற்ற ஊழல் வழக்கின் தீர்ப்பு

Posted by - November 7, 2017
இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய ஊழல்களில் ஒன்றாக கருதப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்க மோசடி தொடர்பான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும்…

யாழ்ப்பாணத்தில்  80 வீதமான உந்துருளிகளுக்கு அனுமதிப்பத்திரமும் இல்லை 

Posted by - November 7, 2017
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில், போக்குவரத்தில் ஈடுபடும் உந்துருளிகளில் 80 வீதமானவைக்கு எந்த வித அனுமதிப்பத்திரமும்…

சைட்டத்திற்கு எதிரான உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

Posted by - November 7, 2017
அரசாங்க மருத்துவபீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுகிறது. அந்த சங்கத்தை…

வேட்பாளர் தெரிவு பணிகள் இடம்பெறுகின்றன. – ஐக்கிய தேசியக் கட்சி 

Posted by - November 7, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு வேட்பாளர்களை அடையாளப்படுத்தும் பணிகளை ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பித்துள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்றைய…

இராணுவத்தில் இருந்து தப்பிய 5 பேர் மீள இணைவு

Posted by - November 7, 2017
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் 5 ஆயிரத்து 412 பேர் பொதுமன்னிப்பு காலத்துக்குள் மீளவும் சேவைக்குத் திரும்பியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த…

எரிபொருளுக்கான நீண்ட வரிசை தொடர்கிறது 

Posted by - November 7, 2017
நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகாமையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் இன்றும் காத்திருப்பதை அவதானிக்க கூடியதாக உள்ளது.…

மானஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது – நீதிமன்றம்

Posted by - November 7, 2017
மானஸ் தீவு அகதி முகாமிற்கான அடிப்படை வசதிகளை மீளவும் வழங்க முடியாது என்று பப்புவா நியுகினி நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த…

உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றின் தீர்ப்பை மாற்ற இயலாது – அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல

Posted by - November 7, 2017
சைட்டம் விடயத்தில் சாகும் வரையிலான உண்ணாவிரதம் இருந்தாலும் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்ற முடியாது என உயர் கல்வி அமைச்சர் லக்ஸ்மன்…