ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள அடிப்படைவாதிகளின் திட்டம் குறித்து வௌிப்படுத்தும் தயாசிறி!

Posted by - November 14, 2017
ஒன்றிணைந்த எதிர்கட்சியினுள் உள்ள சில அடிப்படைவாதிகள் சிறிலங்கா சுதந்திர கட்சியை தோற்கடிக்க திட்டமிட்டு வருவதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி…

இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து!

Posted by - November 14, 2017
இலங்கையில் நாளாந்தம் 300க்கு மேற்பட்ப்பட்டோர் விவாகரத்து செய்து கொள்வதாக கலாச்சார விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ இன்று…

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

Posted by - November 14, 2017
மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபராக மா. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின்…

இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது

Posted by - November 14, 2017
மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான…

மீற்றர் வட்டி சட்டவிரோதமானது; யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்.

Posted by - November 14, 2017
வழங்கிய பணத்தை  நீதிமன்றின் ஊடாக  வசூலிப்பதும் தவறுயாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று வழங்கிய தீர்ப்பில் கோடிட்டுகாட்டினார் “மீற்றர்…

மனித கொலை தொடர்பில் நபரொருவருக்கு மரண தண்டனை

Posted by - November 14, 2017
சிலாபம் பகுதியில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றாவளிகள் இருவரில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, பிரிதொருவருக்கு ஒரு வருட…

கிளிநொச்சியை அழுக்காக்கியுள்ள கழிவு துணிகள்

Posted by - November 14, 2017
கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் தனியார் ஒருவரின் காணிக்குள் குவிந்து காணப்படும் ஆடைத் தொழிற்சாலை கழிவு துணிகளால் அயலில் வாழுகின்ற பொது…

நல்லாட்சி அரசே நீதி வேண்டும்.!

Posted by - November 14, 2017
நோர்வூட் பொயிஸ்டன் தோட்ட மக்கள் அகற்றப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சூட்டப்பட வேண்டும் என வழியுறுத்தி…

விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன!

Posted by - November 14, 2017
பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இரண்டாது நாளாகவும் லிந்துலை வைத்தியசாலை ஸ்தம்பிதம்.!

Posted by - November 14, 2017
லிந்துலை மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட அங்கு பனிபுரியும் சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பினால் இரண்டாவது நாளாகவும் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்…