மட்டக்களப்பு மாவட்டத்திற்கு புதிய அரச அதிபர் நியமனம்

387 0

மட்டக்களப்பு மாவட்ட அராசங்க அதிபராக மா. உதயகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு மாகாணத்தின் உள்ளூர் உதவி ஆணையாளராகவும், மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராகவும் இருந்து திறன்பட சேவையாற்றியுள்ளார்.

இதேவேளை கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவால் முன்வைக்கப்பட்ட குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரியவருகிறது.

Leave a comment