விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன!

222 0

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினால் விசாரித்து முடிக்கப்பட்ட 91 முறைப்பாடுகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இவற்றில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, 12 முறைப்பாடுகள் தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a comment