இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது

592 0
மாவீரர் நாளினை முன்னிட்டு இரணைப்பாலை கிராமத்தின் 25 ஏக்கர் என்று அழைக்கப்படும் பகுதியில் இறுதி நேரத்தில் வீரகாவியமான பல நூற்றுக்கணக்கான மாவீரர்களின் வித்துடலை அடக்கம் செய்யப்பட்ட இப்பகுதியில் இந்த வருடம் மாவீரர் நாளை சிறப்பாக நினைவுகூர்வதற்கு ஏற்பாடு செய்யப்படு கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இன்று காலை விளையாட்டு கழக உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் மற்றும் கிராம அமைப்புக்கள் மற்றும் மதகுருமார்கள் இணைந்து சிரமதானபணியில் இணைந்து கொண்டனர் இதில் எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இல்லாமல் கிராம மக்கள் அனைவரும் தாமக முன்வந்து இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர்.

Leave a comment