எல்லை மீள் நிர்ணய அறிக்கை விரைவில் வர்த்தமானியில் – உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு

Posted by - January 30, 2017
எல்லை மீள் நிர்ணய அறிக்கையை ஒரு மாத காலப்பகுதியினுள் வர்த்தமானி மூலம் பிரசுரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பைசர்…

மிக் கொள்வனவு விசாரணை – முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது உண்மை முகம் தெரியவரும்

Posted by - January 30, 2017
மிக் விமானக் கொள்வனவு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் போது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களது தேசப்பற்று குறித்த உண்மைத் தன்மை வெளியாகும்…

முப்படையினருக்கு சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை – ஜனாதிபதி

Posted by - January 30, 2017
தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்துவதற்காக முப்படையினருக்கு தேவையான சகல வளங்களையும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி…

கால அவகாசம் கோருகிறார் பிரதமர்

Posted by - January 30, 2017
வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்டு இளையோருக்கு தொழில்வாய்ப்புகளை அதிகரிக்க தமக்கு 3 ஆண்டுகால அவகாசம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள் 2017!

Posted by - January 30, 2017
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையானதும், தமிழ்ப் புத்தாண்டுமான தமிழர் திருநாள் பொங்கல் விழாவானது 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பேர்ண் மாநிலத்தில் மண்டபம்…

அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வருக்கு எதிராக வழக்கு

Posted by - January 30, 2017
அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவின் புதல்வர்களில் ஒருவர் அனுமதியின்றி அரச சொத்துக்களை உடைத்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க…

பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை-ராஜித சேனாரத்ன

Posted by - January 30, 2017
பெருந்தோட்டத்துறை வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். மாகாண சுகாதார அமைச்சர்களுடன் இடம்பெற்ற…

நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை-சுஜீவ சேனசிங்க

Posted by - January 30, 2017
நாடு பொருளாதார ரீதியில் முன்னெற்றம்அடைவதற்கும், அபிவிருத்தியடைவதற்கும் இன்னும் மூன்று ஆண்டுகள் தேவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச வர்த்தக இராஜாங்க…

பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும்நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் -ரணில்

Posted by - January 30, 2017
பொருளாதாரத்தை உடைத்து சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்புகள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலவேறு அச்சுறுத்தல்கள் தோற்கடிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க…