லசந்த கொலையை கோட்டா தலையில் போட அரசாங்கம் முயற்சி – உதய கம்மன்பில

Posted by - January 31, 2017
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலையின் பொறுப்பை, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மீது திணிக்க அரசாங்கம் முனைவதாக குற்றம்…

சைட்டம் பட்டம் செல்லுபடியானது – மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - January 31, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளியேறும் மாணவர்கள் இலங்கை மருத்துவ சபையில் பதிவுசெய்ய கொள்ள முடியும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.…

டெங்கு நோயை ஒழிக்க புதிய செயற்திட்டம் – ஜனாதிபதி

Posted by - January 31, 2017
டெங்கு நோயை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களுக்கு மேலதிகமாக புதிய செயற்திட்டமொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

நாமல் ராஜபக்ஸ 15ஆம் திகதி ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

Posted by - January 31, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எதிர்வரும் 15ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என அவரது…

புதையல் தோண்டியவர்கள் கைது

Posted by - January 31, 2017
எப்பாவல – கட்டியாவ பிரதேசத்திலுள்ள பழங்கால கால்வாயில் பகுதியில் புதையல் தோண்டிக் கொண்டிருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைக்க…

வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

Posted by - January 31, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களுக்கு…

நியமிக்கப்பட்ட சிப்பந்திகளிடம் படகை ஓட்டுவதற்கான திறமை இல்லை – விந்தன் கனகரட்ணம் (காணொளி)

Posted by - January 31, 2017
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட…

மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு

Posted by - January 31, 2017
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிக்ஸ் ஸ்டிவன்ஸய்’ என்ற நுளம்பு இனம் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா நோய்…

மட்டக்களப்பு ஏறாவூர் கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா(காணொளி)

Posted by - January 31, 2017
  மட்டக்களப்பு ஏறாவுர்பற்று 01 கல்விக் கோட்டத்தின் தைப்பொங்கல் கலாசார விழா மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.…

நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது(காணொளி)

Posted by - January 31, 2017
  நிலைபேறு அபிவிருத்தி தொடர்பான சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என வடக்கு மாகாணசபையில் ஏகமனதாக இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு…