கிழக்கின் எழுக தமிழ் கிழக்கைப்பாதுகாப்பதை பிரகடனமாக எடுக்கவேண்டும் Posted by தென்னவள் - February 1, 2017 தமிழ் மக்கள் பேரவை கிழக்கின் எழுகதமிழ் நிகழ்வை வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பில் நடாத்த இருக்கின்றது. அதற்கான ஏற்பாடுகள்…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு மார்ச் மாதம் இடம்பெறவுள்ளது. Posted by கவிரதன் - February 1, 2017 ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் இந்த ஆண்டுக்கான முதலாவது மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவுள்ளது. இந்த…
சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன் Posted by நிலையவள் - February 1, 2017 சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம்-மைத்ரிபால சிறிசேன Posted by நிலையவள் - February 1, 2017 அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து நாட்டை ஒரே நாடாக முன்கொண்டு செல்வதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன…
நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது Posted by நிலையவள் - February 1, 2017 யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு…
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார் Posted by தென்னவள் - February 1, 2017 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உரையாற்றவுள்ளார். ஐ.நா மனித உரிமைகள்…
ஹிருணிக்காவிடம் விசாரணை? Posted by தென்னவள் - February 1, 2017 நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார் Posted by தென்னவள் - February 1, 2017 69ஆவது சுதந்திரத் தினத்தைமுன்னிட்டு, மரண தண்டனை கைதிகள் 60 பேருக்கு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ரணில் ஓர் கடுமையான தமிழ் இனவாதி: ஞானசார தேரர் Posted by தென்னவள் - February 1, 2017 பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் கடுமையான தமிழ் இனவாதி என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார…
மைத்திரி இருக்கும்வரை சமஷ்டிக்கே இடமில்லை! Posted by தென்னவள் - February 1, 2017 மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருக்கும்வரை சமஷ்டி என்ற பேச்சுக்கே இடமில்லை. அத்துடன், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு கனவிலும் நிகழாது…