என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம்: மு.க.ஸ்டாலின்

Posted by - February 2, 2017
திருமண விழாக்களில் என்னை யாரும் புகழ்ந்து பேச வேண்டாம் என நடிகர் வாகை சந்திரசேகரின் மகள் திருமண விழாவில் மு.க.ஸ்டாலின்…

ரெயில்வே திட்டங்களில் தமிழகம் புறக்கணிப்பு

Posted by - February 2, 2017
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை என முன்னாள் ரெயில்வே மந்திரி ஏ.கே. மூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சம்பந்தன் கோரிக்கை

Posted by - February 1, 2017
பிரிக்கப்படாத நாட்டுக்குள் நிரந்தர அரசியில் தீர்வை காண, மஹிந்த ராஜபக்ஸவும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி…

தனித்து போட்டியிட தயார் – மஹிந்த

Posted by - February 1, 2017
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் ஒன்றிணைந்த எதிர்கட்சி தனித்து போட்டியிட தயாராவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிலாபம்,…

மிருசுவில் பொதுமக்களை கொலை சம்பவம் – குற்றவாளியின் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் – மிருசுவில் பிரசேத்தில் 8 தமிழ் பொதுமக்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ…

கருணாவின் பிணை நிபந்தனையில் தளர்வு

Posted by - February 1, 2017
வாகன மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கருணா அம்மான் என அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்;த்தி முரளிதரனின் பிணை நிபந்தனை தளர்த்தப்பட்டது.…

சுமந்திரனை கொலை முயற்சி – உலக தமிழர் பேரவை கண்டனம்

Posted by - February 1, 2017
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், உலக தமிழர் பேரவை…

ஆட்கடத்தல் குற்றச்சாட்டு – கனடாவில் மேலும் நான்கு பேர் விடுவிப்பு

Posted by - February 1, 2017
ஆட்கடத்தல் குற்றம் சுமத்தப்பட்டு கனடாவில் கைது செய்யப்பட்டிருந்த மேலும் நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே எம்.வீ.சன்சீ கப்பல் மூலம் 492…

மட்டு.களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத் தொகுதி ஜனாதிபதி திறந்து வைப்பு

Posted by - February 1, 2017
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட கட்டடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காலை உத்தியோக பூர்வமாக…

அமரர் பொன்.விநாயகமூர்த்தி நினைவாக பஸ் தரிப்பிடம்

Posted by - February 1, 2017
கிளிநொச்சி ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது மகனான வி.சந்துரு ஆகியோர் நினைவாக அமைக்கப்பட்ட…