ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும்

Posted by - February 4, 2017
பதவி பற்றி கவலைப்படாமல் ஓ.பன்னீர்செல்வம் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும்

Posted by - February 4, 2017
தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று…

தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார்: இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு

Posted by - February 4, 2017
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியல் பயணத்தை தொடங்கினார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவை…

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் தீவிரம் – இதுவரை 895 காளைகள் பதிவு

Posted by - February 4, 2017
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படியும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு நடத்தப்பட உள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள்…

இலங்கை தமிழர்கள் உள்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

Posted by - February 4, 2017
சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 35). லண்டன் சென்ற அவர் அங்கு இலங்கை தமிழர்களான முகமது இம்ரான்…

விண்வெளி ஆராய்ச்சியில் 7 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது – இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

Posted by - February 4, 2017
திருச்சி ஜோசப் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் உலக கணினி பயன்பாடு தொலைத்தொடர்பு…

காதலர் தினம் – வெளிநாடுகளுக்கு விமானத்தில் 4 கோடி ஓசூர் ரோஜாக்கள்

Posted by - February 4, 2017
உலகம் முழுவதும் வாழும் காதலர்களால் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதலர் தினத்தில்,…

கடலில் எண்ணெய் கசிவு – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

Posted by - February 4, 2017
சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு ஈரான் நாட்டு கப்பல் வெளியேறியபோது சரக்கு கப்பல்…

7 நாட்டு முஸ்லிம்கள் நுழைய அனுமதி மறுப்பு – டிரம்ப் உத்தரவுக்கு அமெரிக்கா முழுவதும் தடை விதித்தது கோர்ட்

Posted by - February 4, 2017
அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்ற டொனால்டு டிரம்ப் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சமீபத்தில் ஈரான், ஈராக், சிரியா…

இலங்கையை கௌரவித்தது கூகுள்

Posted by - February 4, 2017
இன்று கொண்டாடப்படுகின்ற இலங்கையில் 69ஆவது சுதந்திர தினத்தையொட்டி, கூகுள் நிறுவனமும் இலங்கையைக் கௌரவித்துள்ளது. இதற்கமைய, இலங்கையின் தேசியக் கொடியைப் பதிவு…