கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்-சந்திம வீரக்கொடி

Posted by - February 5, 2017
கோப் குழு என்ற பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி…

விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது -பந்துல குணவர்தன

Posted by - February 5, 2017
நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை தவிர்த்து விட்டு விடுதலைப் புலிகளின் சுதந்திரத்திற்காக அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல…

உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் மைத்ரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 5, 2017
நாட்டில் தற்போது இருக்கும் உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முக்கிய கலந்துரையாடலில்…

ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் -எஸ் பி திசாநாயக்க

Posted by - February 5, 2017
ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் சில நிறைவேற்று அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொருளாளர் அமைச்சர் எஸ் பி…

சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று கார்ட்டூன்: ஜெர்மனி பத்திரிகை

Posted by - February 5, 2017
டொனால்டு டிரம்பின் நடவடிக்கையை சித்தரிக்கும் வகையில் சுதந்திரதேவி சிலையை டிரம்ப் வெட்டுவது போன்று ஜெர்மனியின் பிரபல வார இதழ் ஒன்று…

மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முதலமைச்சர் நடவடிக்கை

Posted by - February 5, 2017
மட்டக்களப்பில் காணி மற்றும் வீடு இல்லாதவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…

முஸ்லிம் மக்களுக்கு வலைவீசும் மகிந்த ராஜபக்ஷ…………

Posted by - February 5, 2017
குருநாகல் மல்லவப்பிட்டிய பகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் முற்போக்கு முன்னணி நேற்றைய தினம் ஒரு சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது. குறித்த சந்திப்பில்,…

தமிழகத்தின் 12வது முதல்வராகிறார் சசிகலா

Posted by - February 5, 2017
தமிழகத்தின் 12வது முதலமைச்சராக வி.கே சசிகலா பொறுப்பேற்கவுள்ளார். சென்னையில் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது.…

பங்காளதேச முக்கிய அரசியல் தலைவர் சுரஞ்சித் சென்குப்தா காலமானார்.

Posted by - February 5, 2017
1972ஆம் ஆண்டில் பங்காளதேச நாடு சுதந்திரமடைந்தவுடன் புதிதாக அரசியல் சாசனம் வடிவமைக்கப்பட்டது. அதில் முக்கிய பங்காற்றிய சுரஞ்சித் சென்குப்தா, சிறுபான்மையினரான…

பாகிஸ்தானில் பனிச்சரிவு – 13 பேர் உயிரிழப்பு

Posted by - February 5, 2017
பாகிஸ்தானின் வடக்குப் பகுதியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. சித்ரல் நகரில் நேற்று பின்னிரவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக…