மட்டு. நகர் எழுக தமிழ் பேரணியில் பங்கேற்பது ஈழத்தமிழர்களின் வரலாற்றுக் கடமை! – தொல். திருமாவளவன் அழைப்பு

Posted by - February 8, 2017
வரலாற்று கடமையை உணர்ந்து காலத்தின் தேவைகருதி ஈழமண்ணின் மட்டு நகரிலே எதிர்வரும் 10-2-2017 அன்று தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படும்…

கேப்பாப்புலவு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்: சுமந்திரன் வலியுறுத்தல்

Posted by - February 8, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் காணிகளை மக்களிடமே மீள வழங்கு வதற்கு அரசாங்கம் முன்னர் வழங்கியிருந்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவேண்டும் என…

விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலி

Posted by - February 7, 2017
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் பலியாகியுள்ளார். பெரியமடுவை சேர்ந்த 33 வயதுடைய…

பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கம்

Posted by - February 7, 2017
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டள்ளார். அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்…

ஜனாதிபதியை சந்தித்தார் சுப்பிரமணியன்சாமி

Posted by - February 7, 2017
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ., எம்.பி. சுப்பிரமணியன் சாமி சந்தித்து பேசினார். சந்திப்பின் போது, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலை…

ஓ.பி.எஸ்., பேட்டி – தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

Posted by - February 7, 2017
பன்னீர் செல்வம் சசிகலா செய்த சதியை ஊடகங்களில் போட்டு உடைத்தார். அ.தி.மு.க., நடந்த சூழ்ச்சிகளையும் தனக்கு ஏற்பட்ட அவமானங்களையும் மன…

ஓ.பி.எஸ்., அதிரடி – தலைவர்கள் கருத்து

Posted by - February 7, 2017
சசிகலா முதல்வராக பதவியேற்க பன்னீர் செல்வம் எதிர்ப்பு தெரிவித்து ஜெயலலிதா சமாதி முன்பு அவர் பேட்டியளித்திற்கு பல்வேறு தலைவர்கள் தங்களது…

போயஸ் கார்டனில் தமிழக அமைச்சர்களுடன் சசிகலா அவசர ஆலோசனை

Posted by - February 7, 2017
தமிழக முதல்வராக சில தினங்களில் சசிகலா பொறுப்பேற்க உள்ள நிலையில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று இரவு, மறைந்த முதல்வர்…

பன்னீர் செல்வத்தை மிரட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஸ்டாலின்

Posted by - February 7, 2017
தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் செய்தியாளர்கள் பல்வேறு அதிரடியாக தகவல்களை தெரிவித்தார். இது…