கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டம்

Posted by - February 9, 2017
கேப்பாப்புலவில் நடைபெறும் போராட்டிற்கு ஆதரவான கையெழுத்துப் போராட்டத்திற் பங்குகொள்ளுமாறு உங்களையத் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கின்றோம். கையெழுத்துப் போராட்டத்துக்கான இணையதளம் https://www.change.org/p/sri-lanka-srilankan-state-force-mu… ——————————————————————————————…

கேப்பாபுலவு போராட்டக்களம் வலியுறுத்தும் பாடம்!

Posted by - February 9, 2017
தமிழ் மக்களுக்கும் போராட்டங்களுக்கும் இடையில் அறுக்கவே முடியாத பெரும் பிணைப்பு உண்டு. உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் குரல் எழுப்புகின்ற எந்தச் சனக்கூட்டத்துக்கும்…

யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது-சிவாஜிலிங்கம்

Posted by - February 9, 2017
யாழ்.மாவட்டத்தில் மறைமுகமாக 1600 ஏக்கர் காணியை அபகரிப்பதற்கு சதித்திட்டம் தீட்டப்படுகின்றது என வடமாகாணசபையின் 84ஆம் அமர்வில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை வழங்குவதாக ஜனாதிபதி ….

Posted by - February 9, 2017
நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக ஏற்பட்டுள்ள எதிர்ப்பு குறித்து சகல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தரப்புக்கும் நியாயமான தீர்வை…

நாமலின் சகாக்கள் இருவருக்கு இன்டர்போல் பிடியாணை

Posted by - February 9, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் தொடர்புடைய இருவரை கைது செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் இன்று இன்டர்போல் பிடியாணை பிறப்பித்துள்ளார்.…

அரசியலமைப்பு மூலம் நாட்டை பிரிக்க அரசாங்கம் சூழ்ச்சி

Posted by - February 9, 2017
அரசியலமைப்பு சூழ்ச்சி மூலம் நாட்டை பிரித்து வேறாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.…

மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர பிரேரனை…….

Posted by - February 9, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவில் தொடர் போராட்டத்தில் குதித்துள்ள மக்களின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைசாய்க்க வேண்டும் என கோரும் அவசர…

இவ்வாண்டிலும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது – கம்மன்பில

Posted by - February 9, 2017
இந்த ஆண்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாது என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிலும் உள்ளுராட்சி…

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை- மங்கள சமரவீர

Posted by - February 9, 2017
போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர…

பெருந்தொகையான புகையிலைத்தூள் மூடைகள் மீட்பு

Posted by - February 9, 2017
அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த 264 புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித் திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.