இன்ஃபுளுவென்சா எச்.வன்.என்.வன் நோயினை தடுப்பதற்கு நடவடிக்கை

Posted by - February 11, 2017
பிபில பிரதேசத்தில் பரவி வரும் இன்ஃபுளுவென்சா எச்.வன்.என்.வன் நோயினை தடுப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த…

ஜனாதிபதி வீட்டிற்குள் நுழைய முற்பட்ட மர்ம நபர் கைது

Posted by - February 11, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குள் அனுமதியின்றி நுழைய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காற்பந்தாட்ட போட்டிக்கு இடையே ஏற்பட்ட நெரிசலில் 17 பேர் பலி

Posted by - February 11, 2017
ஆப்பரிக்காவில் அமைந்துள் அங்கோல நாட்டில் இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டி இடைநடுவே ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 17 ரசிகர்கள் உயிரிழந்துள்ளனர். வடக்கு…

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 3 பேர் பலி – 80 பேர் காயம்

Posted by - February 11, 2017
பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர். அத்துடன், 80 பேர் காயம் அடைந்தனர். பிலிப்பைன்ஸ நாட்டில்…

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு

Posted by - February 11, 2017
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மேலும் இரண்டு மக்களவை உறுப்பினர்கள் தமிழக காபந்து முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்துள்ளனர். பன்னீர்செல்வத்துக்கு…

வெளிநாட்டு பணி தொடர்பில் அதிரடி!! சட்ட நடவடிக்கை

Posted by - February 11, 2017
வெளிநாடுகளுக்கு பணிக்காக செல்லும், பணிப் பெண்களின் குடும்ப பின்னணி தொடர்பில் மோசடியான அறிக்கையை வெளியிடும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…

அரசாங்கத்தின் செயல்பாடுகள் சரியானதல்ல

Posted by - February 11, 2017
தேர்தலை பிற்போடுவது சம்பந்தமாக வரும்நாட்களில் எதிர்ப்பை வெளியிடுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.

தமிழ் மக்கள் பேரவைக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

Posted by - February 11, 2017
தமிழர்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறையில் முஸ்லிம்களுக்கும் மத்திய அரசின் கீழ் கிடைக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு வேறுபட்ட கருத்து இல்லை…

யாழ். வியாபாரிகளுக்கு அரிசிக்கான நிர்ணய விலை : மீறினால் சட்டநடவடிக்கை!

Posted by - February 11, 2017
நிர்ணயக்கப்பட்ட விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்ய வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளார்.

சைட்டம் பிரச்சினை தொடர்பிலான ஆலோசனைகளுக்கு புதிய குழு

Posted by - February 11, 2017
சைட்டம் பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.