போலி நாணய தாள்கள் அச்சிடும் இடம் முற்றுகை Posted by கவிரதன் - February 12, 2017 ஹொரணை – கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணய தாள்கள் அச்சிடும் இடம் ஒன்று முற்றுகை இடப்பட்டது. இதன்போது 28 லட்சத்துக்கும்…
நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை – வியாழேந்திரன் Posted by கவிரதன் - February 12, 2017 நல்லாட்சியின் நகர்வு நல்லதாக இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். காணி மீட்புப்…
இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி பாகிஸ்தானில் ஆரம்பம் Posted by கவிரதன் - February 12, 2017 இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி கடந்த 10ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமானது. இந்த கடற்படை பயிற்சி…
யுத்தத்தின் வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டது – அனந்தி குற்றச்சாட்டு Posted by கவிரதன் - February 12, 2017 யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன்…
754 விற்பனை நிறுவனங்களில் சோதனைகள் Posted by கவிரதன் - February 12, 2017 நுகர்வோர் அதிகார சபை பெப்ரவரி மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 754 விற்பனை நிறுவனங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இதன்போது 376 பேருக்கு…
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர் Posted by நிலையவள் - February 12, 2017 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ஹசன் அலி…
அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன மற்றும் மதவாத அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது- ரணில் Posted by நிலையவள் - February 12, 2017 பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கின்றதா, இல்லையா என்பது தொடர்பிலேயே அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன…
பாதையில் சென்றவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது Posted by நிலையவள் - February 12, 2017 வெல்லவாய, திஸ்ஸ வீதியிலுள்ள, சீ.ஜி.எம். மாவத்தையில் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மொனராகலை பொலிஸ்…
அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது-ரஞ்சித் சொய்சா Posted by நிலையவள் - February 12, 2017 அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். இரத்தினபுரி கொலோன்ன…
சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை-சுசில் பிரேமஜயந்த Posted by நிலையவள் - February 12, 2017 புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர்…