பதவிகளை இழக்கும் அபாயத்தில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள்? Posted by தென்னவள் - February 14, 2017 கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளை இழக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கிளர்ச்சி ஏற்படும்! வாசுதேவ அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!! Posted by தென்னவள் - February 14, 2017 மக்கள் கிளர்ச்சி ஏற்படக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு Posted by தென்னவள் - February 14, 2017 காலம் தாழ்த்தாமல் ஆட்சி அமைக்க எங்களை கவர்னர் அழைப்பது தான் ஜனநாயகத்தின் சிறந்த தீர்வு என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
நான் நடனம் ஆடுவது போல் வாட்ஸ்-அப்பில் அவதூறு வீடியோ Posted by தென்னவள் - February 14, 2017 வாட்ஸ்-அப்பில் வெளியான வீடியோவில் நடனம் ஆடுவது நான் அல்ல. என் மீது அவதூறு பரப்புகிறார்கள் என்று மதுரை வடக்கு தொகுதி…
பன்றிக்காய்ச்சலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அன்புமணி ராமதாஸ் Posted by தென்னவள் - February 14, 2017 பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி உள்ளாபன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு…
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு Posted by கவிரதன் - February 14, 2017 தமிழக முதல்அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் முதல்அமைச்சராக பதவி ஏற்றார். இந்த…
டிரம்புடன் கனடா பிரதமர் சந்திப்பு Posted by கவிரதன் - February 14, 2017 அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் கடந்த மாதம் 20ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதிபராக பொறுப்பேற்றது முதல்…
தி.மு.க. யாரையும் ஆதரிக்கவில்லை – மு.க.ஸ்டாலின் பேட்டி Posted by கவிரதன் - February 14, 2017 தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தி.மு.க. யாரையும் ஆதரிக்கவில்லை என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.…
வடகொரியாவை கடுமையாக அணுகுவோம் – டிரம்ப் எச்சரிக்கை Posted by கவிரதன் - February 14, 2017 பல நாடுகளின் எதிர்ப்புகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை, அணுஆயுத சோதனை உள்ளிட்டவற்றை நடத்தி வருவது தொடர்ந்து வருகிறது.…
அரிசி உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகிய அரிசி ஆலை உரிமையாளர்கள் Posted by கவிரதன் - February 14, 2017 அரசாங்கம் நிர்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலைக்கு அரிசியை உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால், அரிசி உற்பத்தி நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக அரிசி…