கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளான மொத்தம் 9 ஏக்கரையும் படையினரின் பயன்பாட்டிற்கே வழங்குமாறு இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம்…
ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்திரேலிய பல்கலைக்கழகம் இன்று கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு…
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 442 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்களில்…
புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன் தமது காணிகளை விடிவுக்கக் கோரி போராட்டம் . சற்று மாறுபட்ட போராடடமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சுழற்சி முறையிலான…
வன்னிப்பகுதியில் பன்றிக்காச்சல் எனப்படும் எச்.1என்.1 வைரஸ் காச்சலின் தாக்கத்திற்கு மேலும் ஒருவர் உள்ளானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் திணைக்களத்தின் தகவல்கள்…
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்கள், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள…