பிறந்து 14 நாளேயான குழந்தை பலி

Posted by - February 16, 2017
பிறந்து 14நாள் குழந்தைக்கு வழங்கிய மருந்து வில்லையே குழந்தையின் உயிர் இழப்பிற்கு காரணமாக அமைந்ததாக தாயார் மரண விசாரணையின்போது தெரிவித்தார்.…

கன்னலிய பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் தீ பரவல்

Posted by - February 16, 2017
காலி – கன்னலிய பாதுகாக்கப்பட்ட  வன பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 8 ஏக்கருக்கும் அதிகாமான நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.…

கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்களும் பூட்டு

Posted by - February 16, 2017
கொழும்பில் உள்ள அனைத்து உணவகங்கள் மூடப்பட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம்  தெரிவித்துள்ளது.

நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

Posted by - February 16, 2017
நுவரெலியா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் நிரந்தரமான ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை…

கிழக்கு மாகாண கல்வித் துறையை மேம்படுத்த பிரித்தானியா உதவ வேண்டும்

Posted by - February 16, 2017
யுத்தம் முடிவுக்கு வந்து பல வருடங்கள் கடந்தும் கூட வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான…

கடன் மற்றும் செலவினங்களை ஏற்றுக் கொண்டால் சய்டமை வழங்க தயார்

Posted by - February 16, 2017
சய்டம் நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கு தான் பெற்ற கடன் மற்றும் நிறுவனத்தின் விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கான…

கொழும்புக்கு கஞ்சா கடத்த முற்பட்ட மூவர் கைது

Posted by - February 16, 2017
கொழும்புக்கு கடத்த முற்பட்ட 24 கிலோவும் 400 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் பொதியுடன், மூன்று சந்தேகநபர்களை நேற்று கைது…

6 மாணவர்கள் வைத்தியசாலையில், 10 பேர் கைது

Posted by - February 16, 2017
மொரட்டுவ பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற கிரிக்கெட் விளையாட்டின் போது, இரு மாணவக் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் அறுவர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை ஊடாக கடத்தப்பட்ட 3,019 சிவப்பு காது வாஸ்து ஆமைகள் பறிமுதல்

Posted by - February 16, 2017
இலங்கை ஊடாக விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 3,019 சிவப்பு காது வாஸ்து ஆமைகள் பறிமுதல் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளன. பாங்காக்கில்…

இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென்ற முனைப்பு சிங்களவர்களுக்கும் உண்டு – சுமந்திரன்!

Posted by - February 16, 2017
நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்படவேண்டுமென சிங்கள மக்களும் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.