நாங்கள் உயிர் ஆயுதமாக மாறுவதை விட வேறு வழியில்லை: கேப்பாப்புலவு மக்கள்

Posted by - February 19, 2017
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண முதலமைச்சரும் பிலக்குடியிருப்பு மக்களை நேரில் சந்திக்கவேண்டும்.

கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும்-ஜே.வி.பி

Posted by - February 19, 2017
கோப்பாபுலவு மக்களுக்காக நாடாளுமன்றத்தில் விசேட கவனம் செலுத்தப்படும் என ஜே.வி.பி குறிப்பிட்டுள்ளது. ஜே.வி.பியின் முன்னாள், நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் இதனைத்…

வவுனியா கற்குள பகுதி வீட்டுதிட்டத்தில் புறக்கணிப்பு

Posted by - February 19, 2017
வவுனியா பிரதேச செயலர் பிரிவுற்குட்பட்ட  ஆசிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள  270 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தாம் வீட்டுத்திட்ட…

சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 3 பேர் கைது

Posted by - February 19, 2017
பொகவந்தலாவை – போகவான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டு கொண்டிருந்த 3 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

வில்பத்து சரணாலயத்தில் வேட்டையாட சென்ற காவற்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது

Posted by - February 19, 2017
வில்பத்து சரணாலயத்தில் வேட்டையாட சென்ற இரண்டு காவற்துறை அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வில்பத்து சரணாலயத்தின் அதிகாரிகளால் இவர்கள்…

பெயர்ப் பலகை மீண்டும் மாற்றம்

Posted by - February 19, 2017
இது விமானப்படை காணியாகும் தேவையில்லாமல் உட்செல்லல் தடை  தேவையில்லாமல் உட்சென்றால் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகுவீர்கள்  என விமானப்படையினரால் அறிவித்தல்  பலகை…

அரசாங்கத்தை பெண்களே தோற்கடிப்பர்கள்: பவித்ரா வன்னியாராச்சி

Posted by - February 19, 2017
நாட்டில் தற்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை பெண்களே தோற்கடிப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பில் தீ! இரண்டு வர்த்தக நிலையங்கள் நாசம்(படங்கள்)

Posted by - February 19, 2017
சனிக்கிழமை  இரவு பன்னிரெண்டு மணியளவில்  ஏற்பட்ட தீ விபத்தில் புதுக்குடியிருப்பு சந்தியில் உள்ள உணவகம் மற்றும் சைக்கிள் உதிரிப்பாக விற்பனை…

பிலவுக்குடியிருப்பில் ஆற்றுப்படுத்தல் நிகழ்வு(படங்கள்)

Posted by - February 19, 2017
கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சிறுவர்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டம் இடம்பெற்றுவரும் பகுதிக்கு வியஜம் மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள்…

போக்குவரத்து சேவை சங்கத்திடமிருந்து குற்றச்சாட்டு

Posted by - February 19, 2017
இலங்கை போக்குவரத்து சபைக்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அகில இலங்கை போக்குவரத்து…