நவீன முறையில் சிந்திக்கவும், ராஜபக்ஷவிடம் ரணில் கோரிக்கை

Posted by - February 27, 2017
பாரம்பரிய முறையில் இருந்து விலகி நவீன முறையில் சிந்தனையை ஆரம்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்…

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் தொடர் போராட்டம்

Posted by - February 27, 2017
படித்து பட்டம் பெற்றும் கடந்த 4 வருடங்களாக அரச வேலை வாய்ப்பு வழங்கப்படாத பட்டதாரிகள் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால்…

கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன் போன்ற தலைவர்கள் நாடாளுமன்றில் இன்று இல்லாதது மிகப் பெரிய வெற்றிடங்கள் என்பதை மறுக்க முடியாது!

Posted by - February 27, 2017
தமிழ் மக்களின் பலத்தை உடைத்து நொருக்க யாருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

‘ராணுவத்தால் பிடித்துச்செல்லப்பட்ட எங்கள் பிள்ளைகளை தேடித் தாருங்கள்’

Posted by - February 27, 2017
தமது பிள்ளைகளை ராணுவமே பிடித்துச் சென்றதென தெரிவிக்கும் தாய்மார், அவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கதறியழுகின்றனர்.

பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ்முல்லை படைகளின் தலைமையகத்தில்முக்கிய கலந்துரையாடல்

Posted by - February 27, 2017
சிறீலங்காவுக்கான பிரித்தானிய துணைத் தூதுவர் லோறா டேவிஸ், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத்தில், முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.

சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வடமேல் மாகணத்தில் பணிப்புறக்கணிப்பு

Posted by - February 27, 2017
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00…

மாகாண சபைகளும் பிரிவினைவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தடை –ரணில்

Posted by - February 27, 2017
அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நாட்டை பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அல்ல என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொடிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற…

S.G சாந்தனின் மறைவு செய்தியை ஒளிபரப்பு செய்த டான் ரீவி முகாமையாளர் அரச புலனாய்வாளரகளால் மிரட்டப்பட்டார்

Posted by - February 27, 2017
நோய்த்தாக்கத்திற்குள்ளாகி சாவடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி பாடகர் S.G சாந்தனின் மறைவு சம்பந்த மாக  யாழில் செயற்பட்டுவரும் டான்…

விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு

Posted by - February 27, 2017
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு நாடாளுமன்ற செயற்குழுவில் பங்கேற்க வாய்ப்பு வழங்குமாறு வெலிக்கடை சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு மேல்…

முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை அதிகரிப்பு

Posted by - February 27, 2017
முல்லைத்தீவு கடலில் இந்திய றோலர்களின் வருகை, கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத் தலைவர்…