பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால்…..

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்பட்டதாக…

தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை…….(காணொளி)

Posted by - February 28, 2017
  யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை தாதியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தினை இன்று மேற்கொண்டனர். தாதியர்களுக்கு…

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்துக்கு சிஷெல்ஸ் உதவி!

Posted by - February 28, 2017
இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்துக்கு சிஷெல்ஸ் ஜனாதிபதி டேனி பவூரே தனது நாட்டின் ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்…

நலமாகவே இருக்கின்றேன்: வதந்திகளை நம்ப வேண்டாம்..! க.வி.விக்னேஸ்வரன்

Posted by - February 28, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் உடல் நல குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது நலமாக இருப்பதாக க.வி.விக்னேஸ்வரன்…

காணிகளை விரைவில் விடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்….(காணொளி)

Posted by - February 28, 2017
முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலவுக்குடியிருப்ப மக்களின் வாழ்வாதார காணிகள், புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள், கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு சொந்தமான காணி ஆகியன…

சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக…..(காணொளி)

Posted by - February 28, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் எட்டாவது நாளாக இன்றும் தொடர்கின்றது.…

உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கு பிரான்ஸ் முன்வர வேண்டும்

Posted by - February 28, 2017
கிழக்கிலும் வடக்கிலும்  யுத்த காலப்பகுதியில் ஏராளமான மக்கள் தமது உறவுகளை தொலைத்து உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான உளவள ஆலோசனைகளை…

புதிய தேர்தல் முறை குறித்து சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை

Posted by - February 28, 2017
புதிய தேர்தல் முறைமை குறித்து சிறுபான்மை கட்சிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ்,…

கர்ப்பிணி பெண் படுகொலை. ஊடகவியளாலர்களை விசாரிக்க உத்தரவு

Posted by - February 28, 2017
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அனுப்பப்பட்ட செய்தி தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற…

பிரான்ஸ் செனட் சபை உறுப்பினர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்துப் பேச்சு!

Posted by - February 28, 2017
பிரான்ஸ் நாட்டு செனட் சபை உறுப்பினர்கள் நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி…