யாழ்ப்பாணத்தில் மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி(காணொளி)

Posted by - March 1, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் அமைப்பினால் விழிப்புணர்வு பேரணி இன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்…

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் எவரேனும் வர வேண்டும்: ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரிக்கை

Posted by - March 1, 2017
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் சுழற்சி முறையில் முன்னெடுக்கும் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. கடத்தப்பட்டு…

பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளையும் மீள ஒப்படைக்குமாறு மக்கள் இன்று போராட்டத்தை….(காணொளி)

Posted by - March 1, 2017
இந்நிலையில், முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்திடமுள்ள காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி மக்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராணுவத்திடம்…

கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்கு….(காணொளி)

Posted by - March 1, 2017
  முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் இன்று…

சைட்டம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரை தேடி விசாரணை.

Posted by - March 1, 2017
மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் , முன்னாள் பிரதேச…

பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சியுடன் மூவர் கைது

Posted by - March 1, 2017
திருகோணமலை கோமரங்கடவல பிரதேசத்தில் பதப்படுத்தப்பட்ட பன்றி இறைச்சி 3 கிலோவை தம்முடன் வைத்திருந்த இரு பெண்கள் உட்பட ஆண் ஒருவரும்…

‘சமயங்’ கொலை சம்பவம் தொடர்பில் அறிவியல் சார்ந்த விசாரணைகள்

Posted by - March 1, 2017
சமயங் உள்ளிட்ட ஏழு பேரின் கொலை சம்பவம் தொடர்பில் தற்போதைய நிலையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. சந்தேகநபர்கள்…

கிழக்குப்பல்கலைக்கழக ஊழியர் சங்கம் காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்பில்

Posted by - March 1, 2017
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாரா ஊழியர்களை உபாதைக்குள்ளாக்கியமைக்கு கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனத்தையும் விசனத்தையும் வெளியிட்டுள்ளதுடன், இதற்கெதிரான நடவடிக்கை…

பிரித்தானியாவால் தேசத் துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்கள் தேசிய வீரர்களாக பிரகடனம்

Posted by - March 1, 2017
1818 ஆம் ஆண்டு பிரித்தானியாவால் தேசத்துரோகிகளாக அறிவிக்கப்பட்ட 82 புரட்சியாளர்களை தேசிய வீரர்களாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால…

கொரிய மொழித்தேர்ச்சிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்

Posted by - March 1, 2017
கொரிய மொழித் தேர்ச்சி பரீட்சை விண்ணப்பங்கள் எதிர்வரும் 14ம் திகதி தொடக்கம் வௌியிடப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.…