மக்கள் ஒன்றாக இணைந்து உள்ளத்தால் ஒன்றுபட வேண்டும் -ஜனாதிபதி

Posted by - March 4, 2017
யுத்தம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதும் மக்கள் இன்னும் உள்ளத்தால் ஒன்றுபடவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை

Posted by - March 4, 2017
பேராதனை, கங்கொடவத்தை, மெகாடகளுகமுவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலின்…

ஐனாதிபதி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Posted by - March 4, 2017
ஐனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்த நிலையில் காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்னால் ஒன்று…

சட்டவிரோதமாக துப்பாக்கிகள் தொடர்பில் தகவல் வழங்க 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

Posted by - March 4, 2017
சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருக்கும் நபர்கள் தொடர்பில் அறிவிக்க காவற்துறை விசேட தொலைப்பேசி இலக்கங்கள் இரண்டினை அறிவித்துள்ளது. அதனடிப்படையில் , 011 2326229…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வவுனியாவில் பேரணி

Posted by - March 4, 2017
தாயகத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கம் வவுனியாவில் ஏற்பாடு செய்துள்ள சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டமானது…

தலையில்லா சடலத்தின் என சந்தேகிக்கப்படும் தலை மீட்பு

Posted by - March 4, 2017
  புத்தளம் – மதிரிகம பிரதேசத்தில் கால்வாய் ஒன்றிற்கு அருகில் மீட்கப்பட்ட தலையில்லா சடலத்தின் உடையது என கருதப்படும் தலையொன்று…

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் கைது!

Posted by - March 4, 2017
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபரொருவர் அம்பலந்தொட பிரதேசத்தில் வைத்து காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடம் டிசம்பர் 12ம் திகதி…

8 தமிழக கடற்றொழிலார்கள் கைது!

Posted by - March 4, 2017
சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 8 தமிழக கடற்றொழிலார்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு கடற்பரப்பில் அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. அத்துடன்,…