விபத்தில் பெண்கள் உள்ளிட்ட மூன்று பேர் பலி

Posted by - March 5, 2017
ருவான்வெல்ல – அமித்திரிகல பிரதேசத்தில் இடம்பெற்ற நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர். சிவனொலி பாத யாத்திரைக்கு சென்று…

ஒவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் செல்வேன் – ஜனாதிபதி

Posted by - March 5, 2017
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு புதிய செயற்திட்டத்தின் ஊடாக புதிய வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ‘ஜனாதிபதியிடம்…

அமைச்சு பதவி குறித்து ஆசை இல்லை – ஷமல் ராஜபக்ஸ

Posted by - March 5, 2017
ஆளும் அரசாங்கத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்க தமக்கு எண்ணம் கிடையாது என முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,…

அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனில் ஷமல் போன்றோர் இணைய வேண்டும் – மஹிந்த அமரவீர

Posted by - March 5, 2017
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டும் எனில் முன்னாள் சபாநாயகர் ஷமல் ராஜபக்ஸ மற்றும் பல சிரேஸ்ட உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன்…

சிறப்பு தேவையுடைய இராணுவத்தினரினால் முப்படையினரின் கௌரவத்திற்கு பாதிப்பு

Posted by - March 5, 2017
கொழும்பு கோட்டையில் சிறப்பு தேவையுடைய இராணுவத்தினர் மேற்கொண்ட போராட்டமானது முப்படையினரின் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ ஊடக பேச்சாளர்…

மழை பெய்த போதிலும் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு நீர் போதவில்லை

Posted by - March 5, 2017
மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளின் ஒரளவு கடும் மழை வீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ள போதிலும் மின்னுற்பத்தி செய்வதற்கு தேவையாள அளவு நீர்…

தமிழீழத்தின் இசை குயில் புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு நெதர்லாந்து வாழ் தமிழ் மக்களால் எழுச்சியுடன் நினைவு வணக்க நிகழ்வு நடத்தப்பட்ட்து .

Posted by - March 4, 2017
05.03.2017 அன்று நெதர்லாந்தின் அல்மேரே     நகரில் தமிழீழ புரட்சிப்பாடகர் மாமனிதர் திரு. சாந்தன் அவர்களுக்கு வணக்க நிகழ்வு.…

நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது. – ஹர்ச டி சில்வா

Posted by - March 4, 2017
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கையில் எவ்வாறான விடயங்கள் கூறப்பட்டாலும் நியாயம் மற்றும் நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக…

தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

Posted by - March 4, 2017
ஜோர்தானில் தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபட்ட 15 தீவிரவாதிகளுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு அம்மான் நகரில்…

தம்முடன் நேரடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு பட்டதாரிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

Posted by - March 4, 2017
யாழ்ப்பாணத்தில் பட்டதாரிகள் போராட்டம் நடத்துவதற்கு பதிலாக தம்முடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை வரவேற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு…