ருவான்வெல்ல – அமித்திரிகல பிரதேசத்தில் இடம்பெற்ற நேற்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.
சிவனொலி பாத யாத்திரைக்கு சென்று திரும்பிய வேன் ரக வாகனம் ஒன்று பேரூந்து ஒன்றுடன் மேதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
வேன் ரக வாகனத்தின் சாரதி மற்றும் இதில் பயணித்த இரண்டு பெண்களும் விபத்தில் பலியாகினர்.
சம்பத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.