பிரித்தானியாவில் ஈழத் தமிழர் மீது இனவெறித் தாக்குதல் Posted by கவிரதன் - March 10, 2017 பிரித்தானியாவின் நோரிஸ் க்ரீன் பிரதேசத்தில் ஈழத் தமிழர் ஒருவர் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகம் ஒன்று…
சிறிய பிரச்சினையை பெரிது படுத்தும் தமிழக அரசியல் வாதிகள்! நாமல் Posted by தென்னவள் - March 10, 2017 இந்திய மீனவர் ஒருவரை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொலை செய்த விவகாரம் கடந்தசில நாட்களாக பல சர்ச்சைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை Posted by தென்னவள் - March 10, 2017 2009 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதிகளில் விடுதலைப் புலிகளால் எந்தவொரு படுகொலைச் சம்பவமும் இடம்பெறவில்லை என சட்டம் ஒழுங்கு அமைச்சர்…
நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சி! Posted by தென்னவள் - March 10, 2017 கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக செயற்பட்டு நாடாளுமன்றத்தை முடக்க முயற்சிப்பதாக என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற…
சபையில் சலசலப்பை ஏற்படுத்திய விடுதலைப் புலிகள்..! Posted by தென்னவள் - March 10, 2017 தமிழீழ விடுதலைப் புலிகள் விவகாரம் குறித்து ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் பாராளுமன்றில் நேற்றைய தினம் கடும் வாக்குவாதம்…
பொதுத் தேர்தலுக்கு பின்னர் சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை Posted by தென்னவள் - March 10, 2017 பொதுத் தேர்தலுக்கு பின்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவின் மண்ணை கூட மிதித்ததில்லை என சபாநாயகர் கரு…
இலங்கைக்கு கால அவகாசம்! ஐ.நா சபையின் நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கான செயல் Posted by தென்னவள் - March 10, 2017 இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது என எடுத்துள்ள முடிவானது ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பை, நம்பகத் தன்மையைக் குறைப்பதற்கு பேரவை…
யாழ். சிறையில் தடுத்து வைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் விடுதலை! Posted by தென்னவள் - March 10, 2017 யாழ். சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 53 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு(காணொளி) Posted by நிலையவள் - March 10, 2017 உலக பிரசித்திபெற்ற இந்துமத ஆன்மீக தலைவரான சுவாமி சரவண பாபாவின் விசேட ஆன்மீக நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.…
மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும்…..(காணொளி) Posted by நிலையவள் - March 10, 2017 மாணவர்கள் கல்வியைப் பெறும்போதே, தொழில் தகைமையினையும் பெற்றுக்கொள்ளும் வகையில் கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்…