தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்(காணொளி)

Posted by - March 12, 2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.கே.சிவாஜிலிங்கம்……. https://youtu.be/5s9mmfMSovQ

மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – நிர்மலா சீதாராமன்

Posted by - March 12, 2017
மீனவர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மதுரை…

டெங்கு நோயால் உயிரிழந்த கர்ப்பிணிப் பெண்ணின் சடலத்துடன் மருத்துவமனை முன் உறவினர்கள் எதிர்ப்பில்

Posted by - March 12, 2017
டெங்கு காய்ச்சல் காரணமாக களுபோவில மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் கர்ப்பிணிப் பெண்ணொருவர் மரணித்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவமனைக்கு முன்னால்…

அக்கரைப்பற்றில் எரிந்த நிலையில் நபரொருவரின் உடலம் மீட்பு

Posted by - March 12, 2017
அம்பாறை , அக்கரைப்பற்று – கள்ளீகுட்டி பிரதேசத்தில் நெல் வயல் ஒன்றில் இருந்து எரிந்த நிலையில் உடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…

நுவரெலியா இளைஞர் கொள்ளுபிட்டியில் பலி

Posted by - March 12, 2017
கொள்ளுபிட்டிய ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையினல் கட்டுமான பணியில் உள்ள கட்டிடமொன்றின் பகுதியொன்று இன்று பிற்பகல் உடைந்து விழுந்ததில் அதில் சிக்குண்டு…

கடும் மழையை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

Posted by - March 12, 2017
மலையகத்தில் நிலவும் கடும் மழை காரணமாக அருவிகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளன. இந்த கடும் மழையினால் பதுளை…

பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றார்கள் – அஜித் பி பெரேரா (காணொளி)

Posted by - March 12, 2017
பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். ஹொரண அங்குவாதொட்ட…

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா(காணொளி)

Posted by - March 12, 2017
கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் காலை நடைபெற்ற கூட்டுத் திருப்பலி மற்றும் திருவுருவ பவனியுடன்…

வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு-; ரவி கருணாநாயக்க(காணொளி)

Posted by - March 12, 2017
வெளிநாட்டுக் கடன் பெற்றுக்கொள்வதை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நிறுத்திக் கொள்வதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…