கடும் மழையை தொடர்ந்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

224 0

மலையகத்தில் நிலவும் கடும் மழை காரணமாக அருவிகள் மற்றும் நீர்த் தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளன.

இந்த கடும் மழையினால் பதுளை ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக பதுளை மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பதுளை ஓயாவினை கையாளும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.