பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருகின்றார்கள் – அஜித் பி பெரேரா (காணொளி)

271 0

பாராளுமன்றத்தில் செயற்திறனற்ற நிலையை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்து வருவதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹொரண அங்குவாதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா இதனைத் தெரிவித்தார்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக நாட்டு மக்கள் கொள்கையொன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அஜித் பி பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.