இங்கிரியவில் நீராட சென்ற 3 பேர் பலி

229 0

இங்கிரிய – நாச்சிமலை பிரதேசத்தில் நீராட சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

நண்பர்கள் குழுவொன்றுடன் நாச்சிமலை பிரதேசத்திற்கு நீராட சென்றிருந்த போதே குறித்த நபர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.