சைட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடனான பேச்சு வார்த்தையின் பின்னணியில் சூழ்ச்சிகள் – லஹிரு வீரசேர

Posted by - March 13, 2017
மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படாததின் பின்னணியில் சூழ்ச்சிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று…

நலன்புரி நிலையங்களில் இருந்தவர்களுக்கு வீடுகள்

Posted by - March 13, 2017
இடம்பெயர்ந்த நிலையில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 33 குடும்பங்களுக்கு, இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்ட வீடுகளின் பெறுமதி…

நாகை மீனவர்கள் இன்று உணவு தவிர்ப்பு போராட்டம்

Posted by - March 13, 2017
இந்திய மத்திய அரசாங்கத்தையும் தமிழக அரசாங்கத்தையும் இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவததையும் கண்டித்து நாகை மீனவர்கள் இன்று…

மனித உரிமைகள் விவகாரம் – இறுதி தீர்மானங்களை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ளும்.

Posted by - March 13, 2017
மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தீர்மானங்களை மேற்கொள்வது இலங்கை அரசாங்கமே முடிவெடுக்கும்…

புதிய அரசியல் அமைப்பிலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் – மஹிந்த

Posted by - March 13, 2017
அரசியல் அமைப்பின் மூலம் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள இடம், புதிய அரசியல் அமைப்பிலும் கிடைக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ…

மருத்துவ தாதிமார் தொழிற்சங்க நடவடிக்கையில்.

Posted by - March 13, 2017
மருத்துவ தாதிமார் இன்று மற்றும் நாளைய தினங்களில் நாடளாவிய ரீதியாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர். அரச சேவையாளர்களின் ஒன்றிணைந்த தாதிமார்…

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 24 பேர் பலி

Posted by - March 13, 2017
ஆபிரிக்க நாடான எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் ஏற்பட்ட மண்சரிவில் 24 பேர் பலியாகினர். அத்துடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.…

சபாநாயகரை பதவியிலிருந்து நீக்க எந்த பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை – மஹிந்த அமரவீர

Posted by - March 13, 2017
சபாநாயகர் கரு ஜயசூரியவை பதவியிலிருந்து நீக்க எந்தவொரு பேச்சுவார்த்தையும் இடம்பெறவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அம்பலாந்தோட்டை பிரதேசத்தில்…

தம்புள்ளை ஆதார மருத்தவமனையில்…. – குற்றச்சாட்டு குறித்த விசாரணை அறிக்கை சுகாதார சேவை பணிப்பாளருக்கு

Posted by - March 13, 2017
தம்புள்ளை ஆதார மருத்தவமனைக்கு மகப் பேற்றுக்காக செல்லும் தாய்மார்களின் அனுமதியின்றி, அவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து…

மகிந்தவின் இறுதித் தேர்தல் பிரசாரத்திற்கு செலவிடப்பட்ட அரச பணம்

Posted by - March 13, 2017
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தை நடத்த அரச பணத்தை தவறாக…