தாதியர்கள் சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால், வைத்தியசாலை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என, அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மனித உரிமைகள் குறித்த பிரச்சினைகளை விசாரணை செய்வதற்கு எவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்பட்டாலும் அது தொடர்பான இறுதி தீர்மானங்களை மேற்கொள்வது இலங்கை அரசாங்கமே…