முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சர், நாடாளுனமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
அந்த ஆணைக்குழு அழைப்பு விடுத்தமைக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.
முன்னாள் தனியார் போக்குவரத்து அமைச்சர், நாடாளுனமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க இன்று காலை பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
அந்த ஆணைக்குழு அழைப்பு விடுத்தமைக்கு அமைவாக அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.