சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது

Posted by - March 14, 2017
திருகோணமலை கோனேஸ்வர கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம்…

மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம்

Posted by - March 14, 2017
ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை (18.03.2017) ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார்…

சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Posted by - March 14, 2017
சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.03.2017 ஏறாவூர் அல் – மர்கஷுல் இஸ்லாமி…

அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை – லெப். கேணல் ஜொனி

Posted by - March 14, 2017
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.

கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குக!

Posted by - March 14, 2017
கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சருக்கும் அனர்த்த முகாமைத்துவ…

வடமாகாணசபை உறுப்பினரின் பிரேரணையை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்!

Posted by - March 14, 2017
வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்துள்ளார்.

கேப்பாப்புலவில் ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை அழித்துள்ளது இராணுவம்!

Posted by - March 14, 2017
கேப்பாப்புலவு கிராமத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் வீடுகள் பலவற்றை அழித்துள்ள படையினர் பூர்வீகக்காணிகளை அடையாளம் தெரியாதவாறு மாற்றியுள்ளனர்.

பசில் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை!

Posted by - March 14, 2017
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மற்றுமொரு நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.