சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்கள் கைது Posted by கவிரதன் - March 14, 2017 திருகோணமலை கோனேஸ்வர கடற்பரப்பில் சுருக்குவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 7 மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மீன்பிடி திணைக்கள அதிகாரிகளிடம்…
பிரதான கட்சியின் மே தின கூட்டங்கள் Posted by கவிரதன் - March 14, 2017 நல்லாட்சியின் இரு பிரதான கட்சிகளான ஐ. தே. க., ஸ்ரீல. சு. க. ஆகியன, எதிர்வரும் மே தினத்தை மிக…
மனித நேயம் பேணும் மாபெரும் இரத்ததான முகாம் Posted by கவிரதன் - March 14, 2017 ஏறாவூர் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் ஒன்று எதிர்வரும் சனிக்கிழமை (18.03.2017) ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார்…
சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு Posted by கவிரதன் - March 14, 2017 சிறுவர்களின் உளவளர்ச்சிப் பாங்கும் தாய்மாரின் பங்களிப்பும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 19.03.2017 ஏறாவூர் அல் – மர்கஷுல் இஸ்லாமி…
அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை – லெப். கேணல் ஜொனி Posted by தென்னவள் - March 14, 2017 அமைதி, மென்மை, கடின உழைப்பு, போராளிகள்- மக்கள் மீது அக்கறை, அஞ்சாமை இவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்தவர் லெப். கேணல் ஜொனி.
கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குக! Posted by தென்னவள் - March 14, 2017 கிண்ணியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயினை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சருக்கும் அனர்த்த முகாமைத்துவ…
வடமாகாணசபை உறுப்பினரின் பிரேரணையை கிழித்தெறிந்த எதிர்க்கட்சி உறுப்பினர்! Posted by தென்னவள் - March 14, 2017 வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த பிரேரணையை சபையில் வைத்தே வடமாகாணசபை எதிர்க்கட்சி உறுப்பினர் தவநாதன் கிழித்தெறிந்துள்ளார்.
ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை Posted by தென்னவள் - March 14, 2017 இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை எதிர்வரும் ஜூன் மாதத்தில் வெளியிடவுள்ளது.
கேப்பாப்புலவில் ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளை அழித்துள்ளது இராணுவம்! Posted by தென்னவள் - March 14, 2017 கேப்பாப்புலவு கிராமத்தில் படையினர் வசமுள்ள பொதுமக்களின் வீடுகள் பலவற்றை அழித்துள்ள படையினர் பூர்வீகக்காணிகளை அடையாளம் தெரியாதவாறு மாற்றியுள்ளனர்.
பசில் ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை! Posted by தென்னவள் - March 14, 2017 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட மற்றுமொரு நபரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.