முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை Posted by தென்னவள் - March 15, 2017 முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரும் சோமாலிய கடற்கொள்ளையர்கள் Posted by தென்னவள் - March 15, 2017 சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டதாக கூறப்படும் கப்பலை விடுவிப்பதற்கு பணம் கோரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய கடற்படை தெரிவித்துள்ளது.
முஸ்லிம் இளம் பெண் பாடகிக்கு சமயத் தலைவர்கள் ‘பத்வா’; பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் உறுதி Posted by தென்னவள் - March 15, 2017 பொது மேடைகளில் பாடிவரும் அஸ்ஸாமைச் சேர்ந்த முஸ்லிம் இளம் பெண்ணுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதையடுத்து, அவருக்கு பாதுகாப்பு வழங்க அம்மானில அரசு…
மின்சார சபை ஊழியர்கள் இன்று முதல் சட்டப்படி வேலைநிறுத்தம் Posted by தென்னவள் - March 15, 2017 சம்பள நிலுவையை வழங்க கோரி மின்சார சபை ஊழியர்கள் இன்று சட்டப்படி பணியில் ஈடுப்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக மின்சார சபை ஊழியர்…
இலங்கை வந்துள்ள தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் Posted by தென்னவள் - March 15, 2017 உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, சுமார் 31 வருடங்கள் கடந்த நிலையில் தென்கொரியாவின் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார்.
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது Posted by தென்னவள் - March 15, 2017 வத்தளை மற்றும் ஹெட்டி வீதி பகுதியில் வைத்து கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களில் 94பேர் க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சித்தியெய்யாதவர்கள்! Posted by தென்னவள் - March 15, 2017 சிறீலங்கா நாடாளுமன்றத்தில், அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களில் 94 பேர் கபொத சாதாரண தரப் பரீட்சையில் கூட சித்தியடையாதவர்கள் என்ற…
முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைது! Posted by தென்னவள் - March 15, 2017 வெள்ளவாய, கொடவெஹரகள பிரதேசத்தில் முன்னாள் பெண்போராளி உட்பட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தின் தனியார் பேரூந்துகளில் பயணிகளுக்கான பயண அனுமதிச் சீட்டு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது Posted by கவிரதன் - March 15, 2017 மேல் மாகாணத்தில் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கான பயண அனுமதிச் சீட்டு இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படாத…
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்கின்றன Posted by கவிரதன் - March 15, 2017 காணாமல் போனோருக்கு நீதி கோரி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. கிளிநொச்சி கந்தசுவாமி…