சலாவ சம்பவத்தில் சேதமடைந்த 492 வீடுகள் மக்களிடம் கையளிப்பு
கொஸ்கம, சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலை வெடிப்பினால் சேதமடைந்த 492 வீடுகள் முற்றாக புனரமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இராணுவம்…
1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டம்
குருநாகல், கஹட்டகஹ காரீய சுரங்க பணியாளர்கள் 55 பேர், சுரங்கத்தின் 1132 அடி ஆளத்தில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாளாந்த ஆபத்து…
கனடாவில் தமிழ்ப் பட்டமளிப்பு விழா
கனடாத் தமிழ்க் கல்லூரியானது தமிழ்நாடு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தோடு இணைந்து நடத்திய இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டநெறிகளைப் பயின்று,…
காணாமல் போன சிறுவனை கண்டுபிடிக்க உதவி கோரும் பொலிஸார்
ஸ்காபுரோவில் காணாமல் போயுள்ள 16 வயதான யாருக்சன் உதயச்சந்திரன் என்ற சிறுவனை கண்டுபிடிக்க ரொறன்ரோ பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
மத்தியதரைக்கடலில் இருந்து 4500 குடியேற்றவாசிகள் மீட்பு
மத்தியதரைக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஏறக்குறைய 4500 குடியேற்றவாசிகளை இத்தாலிய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் பாதுகாப்பாக காப்பாற்றியுள்ளனர்.
பிரித்தானியாவின் வெளியேற்றம் – தலைவர்கள் கருத்து
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியுள்ளமையை தொடர்ந்து ஏனைய நாடுகளும் தத்தமது உரிமைகளை கோரி கருத்துக்களை வெளியிட்டுள்ளன.
தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸில் ஆர்ப்பாட்டம்
பிரான்ஸ் தலைநகர் பரிஸில், நேற்று (வியாழக்கிழமை) பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி, தொழிலாளர் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த…
தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவை நியமிக்காவிடின் சட்டமூலம் பயனற்று போய்விடும்
தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு மூன்று உறுப்பினர்களை நியமிப்பதற்கான நிறுவனங்கள் தொடர்பில் தெளிவற்ற தன்மை காணப்படுகின்றது எனத் தெரிவித்த தமிழ்த்…
காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் இன்று போராட்டம்
யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள் மக்களுக்கு நீதிகோரியும், காணாமல் போனவர்களது நிலையை வெளிப்படுத்துமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று…

