சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு!

Posted by - October 4, 2016
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர்…

யாழ். பழைய பூங்கா அரசகாணியில் குடியிருக்கும் மக்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - October 4, 2016
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதி பகுதியில்  அரச காணிகளில் குடியிருக்கும்  மக்களுக்கு மாவட்ட நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது. இது பற்றி…

சுன்னாகத்தில் சந்தேக நபர் கொலை – 4 பொலிசார் தலைமறைவு!

Posted by - October 4, 2016
சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்த…

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல -மஹிந்த ராஜபக்ஷ

Posted by - October 4, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர் அரசியலுக்காகவே இவ்வாறு பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

வட- கிழக்கு மாகாண சபையை கலைக்குமாறு கருணாநிதி தூது அனுப்பியிருந்தார்- வரதராஜ பெருமாள்

Posted by - October 4, 2016
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அமைய, வட- கிழக்கு மாகாண சபையை கலைக்குமாறு தனக்கு…

மலையகத்தில் தொடரும் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 4, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனமே இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருவது…

கிளிநொச்சியில் பொதுமகன் பொலிஸாரால் தாக்கப்பட்ட வழக்கு- உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவு(காணொளி)

Posted by - October 4, 2016
கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கிளிநொச்சி பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த சமயம் பொலிசாருக்கு…

இனப்பாகுபாடு இன்றும் இருக்கிறது-முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்

Posted by - October 4, 2016
தமிழ் சிங்கள இனப்பாகுபாடு தற்போதைய ஆட்சியிலும் தொடர்கின்ற காரணத்தினால் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குமா…

இரணைமடுக்குள நிர்மாணப் பணியின்போது இளைஞன் பலி

Posted by - October 4, 2016
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில்,…