சிறீலங்கா படையினர் தமிழர் கலைகளையும் இணைத்தே அழித்தனர்-குருகுலராஜா

Posted by - October 12, 2016
எமது பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் எமது சொத்துகளை மட்டும் அபகரிக்கவில்லை எமது கலைகளையும் இணைத்தே அழித்தனர் வடக்கு மாகாண கல்வி…

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

Posted by - October 12, 2016
சிறீலங்காவில் நீண்டகாலமாக அமுலில் இருக்கும் பயங்கரவாதத் தடைச்சடத்திற்குப் பதிலாக உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் வரைபிற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.சிறீலங்கா…

நான்கு வழிச்சாலை பணிக்காக 120 வயது மரம் வேரோடு பிடுங்கி மாற்று இடத்தில் நடப்பட்டது

Posted by - October 12, 2016
மானாமதுரை அருகே 120 ஆண்டு கால பழமையான மரம் 4 வழிச்சாலை பணிக்காக மாற்று இடத்தில் நடப்பட்டது.மதுரையில் இருந்து பரமக்குடி…

பன்னீர்ச்செல்வம் வசமாகும் ஜெயலலிதாவின் பொறுப்புக்கள்

Posted by - October 12, 2016
முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ‘நீண்ட நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும்’ என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.…

ஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

Posted by - October 12, 2016
ஆப்கானிஸ்தானில் வழிபாட்டு தலத்துக்குள் புகுந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 14 பேர் பலியாகினர். 36 பேர் காயம் அடைந்தனர்.ஆப்கானிஸ்தானில் நேற்று…

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தீ

Posted by - October 12, 2016
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலாளர் அலுவலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மின்சாரக் கோளாறே இந்த தீ விபத்துக்கு காரணம்…

ஹிலாரி கிளிண்டனை விட டிரம்ப் 8 புள்ளிகள் பின் தங்கினார்

Posted by - October 12, 2016
அமெரிக்க அதிபர் தேர்தலில் 2-ம் கட்ட நேரடி விவாதத்திற்கு பின்னர் பொது மக்களிடையே நடத்திய கருத்து கணிப்பில் ஹிலாரி கிளிண்டனை…

உழவர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும்

Posted by - October 12, 2016
டெல்டா மாவட்டங்களை வறட்சி பகுதியாக அறிவித்து உழவர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் டாக்டர்…

முதல்-அமைச்சரின் உடல்நிலை பற்றி வதந்தி பரப்பும் சமூக வலைதள பக்கங்கள் முடக்க சைபர்கிரைம்

Posted by - October 12, 2016
முதல்-அமைச்சரின் உடல்நிலை பற்றிய வதந்தி பரப்புபவர்கள் யார்? என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி…