இங்கையில் சட்டம் சீர்குலைந்துள்ளது-விஜயகலா(காணொளி)

Posted by - October 23, 2016
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம் சட்டம் சீர்குலைந்திருக்கும் நிலை வெளிப்பட்டுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்…

கிளிநொச்சியில் பல்கலை மாணவன் கஜனின் இறுதி ஊர்வலம்(காணொளி)

Posted by - October 23, 2016
கிளிநொச்சியில் பெரும் திரளானவர்கள் புடைசூழ நடராஜா கஜனின் இறுதி ஊர்வலம் இன்று இடம்பெற்றது. யாழ் பல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம்…

யாழில் இரு பொலிஸார் மீது வாள்வெட்டு(காணொளி)

Posted by - October 23, 2016
யாழ்ப்பாணம் சுன்னாகம் நகரில் ஆடை விற்பனை நிலையமொன்றிற்கு முன்னாள் இரு பொலிஸார் இன்று பிற்பகல் 2.45 மணியளவில் வாளால் வெட்டப்பட்டு…

உலக உளநலநாள் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
உலக உளநல தினத்தை சிறப்பிக்கும் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில்  நடைபெற்றன. மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக ஆலோசனை…

புதிய அரசியல் யாப்பில் மலையக மக்களின் அரசியல் உரிமை வலியுறுத்தப்பட வேண்டும்

Posted by - October 23, 2016
புதிய அரசியல் யாப்பில், மலையக மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் ஒத்த கருத்துக்கள் ஒரே இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதே…

வரவு செலவுத் திட்டத்தில் பொதுமக்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம்-ரவி கருணாநாயக்க

Posted by - October 23, 2016
  வரவு செலவுத் திட்டத்தில் இம்முறை பொதுமக்களின் ஆலோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 2017 ஆம்…

மாற்றுத்திறனாளிகள் தினம் மட்டக்களப்பில்(படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
கிழக்குமாகாண மாற்றுத்திறனாளிகளின் சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட புகலிடம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கே.என்.எச் நிறுவன…

யாழ்.சுன்னாகத்தில் பொலிஸார் மீது வாள்வெட்டு பதற்றம் அதிகரிப்பு (படங்கள் இணைப்பு)

Posted by - October 23, 2016
யாழ்.சுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது வாள்வெட்டு நடாத்த்ப்பட்டுள்ளது. இச் சம்பவத்தினை அடுத்து யாழ்ப்பாணத்தின் முக்கிய…

மட்டு முன்னாள் மேயர் சிவகீதா, கணவர் உட்பட ஏழ்வர் கைது!

Posted by - October 23, 2016
மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு…

ரணில் மற்றும் சிவில் அமைப்புக்களிடையில் சந்திப்பு!

Posted by - October 23, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிவில் அமைப்புக்களுக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.