யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம் சட்டம் சீர்குலைந்திருக்கும் நிலை வெளிப்பட்டுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர்…
கிழக்குமாகாண மாற்றுத்திறனாளிகளின் சிறுவர் தின நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட புகலிடம் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கே.என்.எச் நிறுவன…
யாழ்.சுன்னாகம் பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது வாள்வெட்டு நடாத்த்ப்பட்டுள்ளது. இச் சம்பவத்தினை அடுத்து யாழ்ப்பாணத்தின் முக்கிய…
மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு…