இங்கையில் சட்டம் சீர்குலைந்துள்ளது-விஜயகலா(காணொளி)

335 0

1885620034vm5யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் மூலம் சட்டம் சீர்குலைந்திருக்கும் நிலை வெளிப்பட்டுள்ளதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.