இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலான முக்கிய சந்திப்புகள் கடந்த தினங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று…
சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் பணியாளர்கள் சிலர் கென்யாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தாம் கடற்கொள்ளையர்களின் பிடியில்…
இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரினால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக 6.6…
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்…
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று(24) கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது .
யாழ்.சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்திற்கு உரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள்…
இலங்கையின் மூன்று மீனவர்கள் தமிழகம் ராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களின் படகு எரிபொருள்…
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund. காணொளி