இந்திய நிறுவனங்களின் முதலீடுகள்

Posted by - October 24, 2016
இலங்கையில் இந்திய நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்கும் வகையிலான முக்கிய சந்திப்புகள் கடந்த தினங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ஊடகம் ஒன்று…

காவற்துறை அதிகாரிகளின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் காவற்துறையினால் கைது செய்யப்பட்டதன் பின்னர் உயிரிழந்த இளைஞர் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐந்து காவற்துறை அதிகாரிகளின்…

சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுவிப்பு

Posted by - October 24, 2016
சோமாலிய கடற்கொள்ளையர்களால் ஐந்து வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கப்பல் பணியாளர்கள் சிலர் கென்யாவில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தாம் கடற்கொள்ளையர்களின் பிடியில்…

இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளன.

Posted by - October 24, 2016
இலங்கைக்கான பிரித்தானியாவின் உதவிகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக டெய்லி மெய்ல் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் போரினால் வீடுகளை விட்டு வெளியேறியவர்களுக்காக 6.6…

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நீதிகோரி கிழக்கு பல்கலை மாணவர்களும் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய மட்டக்களப்பு, கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்…

சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இன்று சுன்னாகத்தில்(காணொளி)

Posted by - October 24, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் பவுண்ராசா சுலக்சனின் இறுதிக் கிரியைகள் இன்று சுன்னாகம் கந்தரோடையில் இடம்பெற்றது. கடந்த 20ஆம் திகதி நள்ளிரவு…

பிரகீத் காணாமல் போன சம்பவம்- கைதான இருவருக்கு பிணை

Posted by - October 24, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான  இரு சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   அவிசாவளை மேல்…

மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து கிளிநொச்சியில் பேரணி

Posted by - October 24, 2016
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்தும் அவர்களுக்கு நீதி கோரியும் இன்று(24) கிளிநொச்சியில் பேரணி இடம்பெற்றது .

யாழ்.வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம்!

Posted by - October 24, 2016
யாழ்.சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவத்திற்கு உரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள்…

இலங்கை மீனவர்கள் புழல் சிறையில்

Posted by - October 24, 2016
இலங்கையின் மூன்று மீனவர்கள் தமிழகம் ராமேஸ்வரம் கடல்பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவர்களின் படகு எரிபொருள்…