பிரகீத் காணாமல் போன சம்பவம்- கைதான இருவருக்கு பிணை

338 0

9a50768b30e801a6d7f2749749e74772_lஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதான  இரு சந்தேகநபர்கள் இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.   அவிசாவளை மேல் நீதிமன்றத்தால் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.

லுத்தினர் கர்ணல் ஷம்மி கருணாரத்ன மற்றும் சாஜன் மேஜர் பிரியந்த ராஜபக்ஷ ஆகியோர் கடும் நிபந்தனைகளுடனும் 15 இலட்சம் ரூபாய் பணப்பிணை மற்றும் 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப்பிணைகளின் அப்படையில் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.